இந்த முத்திரை செய்து வந்தால் விரைவில் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்!

இந்த முத்திரை செய்து வந்தால் சிறுகுடல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.


திரிகோண முத்திரை மேலேயுள்ள படத்தில் காட்டியுள்ளபடி விரல்களை இணைத்து 15 நிமிடங்கள் தினமும் செய்ய தீராத மலச்சிக்கல் பிரச்சனை தீரும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் ஜீரண சக்தி அதிகரித்து சிறுகுடல் நோய்கள் நீங்க பெரும்.

பலன்கள்

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுகுடல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!