தினமும் 10 நிமிஷம் இத பண்ணுங்க போதும்’ மாரடைப்பே வராது..!

மாரடைப்பைத் தடுக்க உதவும் சூனிய முத்திரையை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

இந்த முத்திரையை செய்வதால் மாரடைப்பு நமக்கு குணமாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து முதுகெலும்பை நேராக வைத்து முதல் மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். பின்பு நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் முதல் 5 நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை இதை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். காது வலி ,கழுத்து வலி, தைராய்டு பிரச்சினை நீங்கும். நம் இருதயம் பாதுகாக்கப்படும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!