ஆண்மை குறைபாடு ,நீண்ட நேர இன்பத்திற்கு மூதாதையர் சொன்ன அருமையான மூலிகை.!


உணவு வகை மாற்றத்தினால் பெரும்பாலானோருக்கு இளமை காலத்திலேயே ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு நமது மூதாதையர் அருமையான மூலிகை மருந்துகளை பல கண்டுபிடித்து வைத்துள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேர உடலுறவில் ஈடுபட விரும்புகின்றனர் அதற்காக செயற்கையாக கிடைக்கும் ஆங்கில மருந்துகளை வாங்கி வந்து சாப்பிட்டு குறிப்பிட்ட நேரம் வரைக்கும் மட்டும் நீடிக்கும் தன்மை உடையது.

இது தற்காலிகமாக மட்டுமே செயல்படும். மேலும், இது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தி உச்ச கட்ட இன்பத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து விடும்.

ஆனால் நம் இயற்கை அதற்கும் ஒரு தீர்வாக தாதரா பூடு என்ற செடியை வழங்கியுள்ளது. இதனை நத்தை சூரி என்றும் சொல்வார்கள்.

மழைக்காலங்களில் தமிழகத்தில் பரவலமாக பல இடங்களில் வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி.

இந்த செடிக்கு சாப நிவர்த்தி இல்லை. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு செடியை ஆணி வேர் உடையாமல் எடுத்து, அதனை நன்றாக சுத்தம் செய்து, பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில் 5 கிராம் அளவு சாப்பிட்டு முடித்து விடவேண்டும்.


பின்னர் 100 மில்லி பால் குடித்து வர 7வது நாளிலிருந்து மாற்றங்கள் தென்படும். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதன் நன்மைகள்:

விந்துவை மிகவும் கெட்டிப்படுத்துகிறது. விந்து முந்தி செல்வதை முழுமையாக கட்டுபடுத்தி அதிக நேரம் இன்பத்திற்கு நிரந்தரமான வழி வகுக்கிறது.

மேலும், ஆன்மை சார்ந்த நோய்களை குணப்படுத்தும் உடலின் சதை பகுதிகளை இறுக்கி உடல் அமைப்புக்கு வலு சேர்க்கும். முந்தைய காலங்களில் திருமணம் நடைபெறும்போது சில மூலிகைகளை பாலில் சேர்த்து கொடுத்து தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆணும், பெண்ணும் அனுப்பி வைப்பார்கள்.

இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாத்திரைகள் ஒரு நோயை மட்டும் குணப்படுத்தும், அதன் மூலம் பல பக்க விளைவுகள் ஏற்படும்.

ஆனால் இயற்கை நமக்காக கொடுத்த மூலிகையில் ஒரு நோய்க்கு மட்டும் மருந்து எடுத்துக்கொண்டால் அதனை பக்க விளைவுகள் இல்லாமல் குணப்படுத்தும். இது தான் இயற்கை, இது வரைக்கும் இயற்கையை மனிதர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை என்பதுதான் வரலாறு படைத்துள்ளது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!