Tag: ஸ்லோகம்

கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த நரசிம்ம ஸ்லோகம்!

கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம்…
இன்று கார்த்திகை தீபம் – பூஜையறையில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.…
குடும்பத்தில் நிம்மதியும், ஒற்றுமையும் நிலவ சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள்…
இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை இப்படி வழிபடுங்க..!

புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய…
நவராத்திரி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கீழ்குறிப்பிட்டுள்ள மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது காஞ்சி மகா…
அனுமன் ஸ்லோகத்தை சொல்லுவதால் தீரும் பிரச்சனைகள்!

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது. புத்திர் பலம் யசோ…
வெகுசீக்கிரம் பணக்காரனாக தினமும் சொல்ல வேண்டிய குபேர ஸ்லோகம்!

கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.…
வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்க இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க!

இந்த ஸ்லோகத்தை கர்ம சிரத்தையுடன் சொல்லச் சொல்ல… நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று…
கடவுளுக்கு புஷ்பாஞ்சலி செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம்…
இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்..!

இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போன்ற பிரச்சனைகள் உடனே நீங்கும்.…
துளசி பூஜை செய்யப் போகிறீர்களா..? மறக்காமல் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.துளசி செடியை பூஜை…
மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணன் ஸ்லோகம்

நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப்…
கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் சேர சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கும் சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி…