அனுமன் ஸ்லோகத்தை சொல்லுவதால் தீரும் பிரச்சனைகள்!

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.

புத்திர் பலம் – அறிவில் வலிமை, யசோ – புகழ், தைர்யம் – துணிவு, நிர்பயத்வம் – பயமின்மை, அரோகதா – நோயின்மை, அஜாட்யம் – ஊக்கம், வாக் படுத்வம் – பேச்சு வலிமை, ச – இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால், பவேத் – பிறக்கின்றன.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!