Tag: அனுமன்

உங்கள் பிரச்சனைகள் தீர அனுமனுக்கு இந்த மாலை சாத்தி வழிபடுங்க.!

மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை…
அனுமன் ஸ்லோகத்தை சொல்லுவதால் தீரும் பிரச்சனைகள்!

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது. புத்திர் பலம் யசோ…
அனுமனை வழிபட்டால் இவரின் அனுக்கிரகமும் கிடைக்கும்!

அனுமனை வழிபட்டால், சனி பகவானின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும். சனிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்து வந்தால், சனியின் கடுமையான பார்வையில்…
செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைக்க வேண்டும்..?

இங்கு செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.…
ஆஞ்சநேயரை வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்..!

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, வழிபட்டால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்,…
அனுமன் வாலில் பொட்டு வைத்து வழிபடுங்கள் நிச்சயம் நடக்கும்..!

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். திருமணத்தடை அகல அனுமனைப் பிரார்த்தித்து அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடுவது நன்மை…
தடைகளை அகற்றும் 108 அனுமன் ஜெயந்தி வழிபாடு ஸ்தோத்திரம்..!

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். 1. ஓம்…
எதிர்ப்புகள் விலக கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்..!

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல…
துன்பங்கள் பறந்தோட தினமும் சொல்ல வேண்டிய சிம்ம ராசிக்காரருக்கான அனுமன் துதி

ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை அகலும். துன்பங்கள் பறந்தோடும். விரைவாய்…
செல்வம் கொழிக்க அனுமனுக்கு செவ்வாய் கிழமை இந்த பொருட்களை படையுங்கள்!

அனுமனை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் காப்பார் என்று கூறுவார்கள். அந்த வகையில் செவ்வாய் கிழமை…
சனி பகவான் அனுமன் பக்தர்களை தொந்தரவு செய்யாததன் காரணம் என்ன தெரியுமா?

சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார். ஆனால், அனுமன் வற்புறுத்தவே பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி…
சீரடி சாய்பாபாவை மனம் உருகி வழிபட்டால் நினைத்ததை அடைவார்கள்..!

சீரடி சாய்பாபா, தன்னை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அவரை நினைத்து…
அனுமனுக்கு கோயில்களில் செந்தூரம் அணிவது ஏன்..?

ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். இதற்கான காரணத்தை அறிந்து…
இன்று அனுமன் ஜெயந்தி விழா – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை..!

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர…
|