இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை இப்படி வழிபடுங்க..!

புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

பெருமாள் தமிழ் மந்திரம் 1:

“அரியே, அரியே, அனைத்தும் அரியே!

அறியேன் அறியே அரிதிருமாலை

அறிதல் வேண்டி அடியேன் சரணம்

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!