Tag: ஸ்லோகம்

எப்போதும் ஆபத்துகள் வராமல் தடுக்கும் சிவதூதி ஸ்லோகம்!

புஷ்கரம் என்றழைக்கப்படும் ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சிவ தூதி என்ற பெயர். இந்த ஸ்லோகத்தை கூறி அம்பாளை வணங்கி வந்தால்…
மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை தரும் காமேஸ்வரி ஸ்லோகம்!

குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமைய காமேஸ்வரிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்யலாம். ‘காம’…
கஷ்டங்கள் அனைத்தும் நீங்க சொல்ல வேண்டிய துர்க்கை அம்மன் ஸ்லோகம்

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள்…
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்..!

ராஜ கணபதியை மனதார வணங்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சீரும் சிறப்புமாக வாழலாம். சகல…
வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம்…
வேண்டியது கிடைக்க வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள்.…
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க சொல்ல வேண்டிய ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகம்..!

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம். ஷீரடி சாய்பாபா ஸ்லோகம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம்…
எதிர்ப்புகள் விலக கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்..!

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல…
விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் ஜெபிக்கவும்..!

எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள்.…
சகல தோஷங்களும் விலக புரட்டாசி மாதத்தில் தினமும் சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம்

புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து பெருமாளை வழிபாடு செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள்…
கடன், கஷ்டங்கள் நீக்கும் ருணமோசனம் என்ற நரசிம்மர் ஸ்லோகம்..!

நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில்…
சிவபெருமானுக்கு பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்..!

பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை…
மன பயம் கொண்டவர்கள் வீரலட்சுமிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல…
கணவன், மனைவிக்குள் சண்டையில்லாமல் இருக்க இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க.!

இந்த ஸ்லோகத்தை கணவனும் அல்லது மனைவி அல்லது யாரவது ஓருவர் படிப்பதால் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாது. சாம்பேய…
கடன் சம்பந்தமான பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்

கீழே உள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட…