எதிர்ப்புகள் விலக கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்..!


கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இன்னல்கள் காணாமல்போகும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!