Tag: வழிபாடு

செல்வம் பெருகவும், பீடைகள் அகலவும் வழிபட வேண்டிய வெள்ளெருக்கு விநாயகர்!

வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம்.…
எந்த வகையான பிரச்சனைகளுக்கு எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..?

ஒவ்வொரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். அந்த வகையில் எந்த வகையான பிரச்சனைகளுக்கு எந்த…
தேங்காய் உடைக்கும் முறையும்… கிடைக்கும் பலனும்!

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். எந்தக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப்…
துர்க்கையை ஒவ்வொரு கிழமையும் எப்படி வழிபாடு செய்வது..?

ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய…
எந்நாளும் இன்பமாக வாழ நாளை தை அமாவாசைக்கு விரதம் இருங்க..!

தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் விரதம் இருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். தை…
மார்கழி மாதத்தில் ஆலயங்களை அதிகாலையிலேயே திறப்பது ஏன்?

மார்கழி மாதத்தில் எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து வழிபாடு செய்வது என்பது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மார்கழி மாதம்…
எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ள இவரை வழிபாடு செய்யுங்க..!

இவரை தஞ்சமடைவதால் மட்டும் தெரிந்தும், தெரியாமலும் செய்த எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். இவரை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.…
துன்பங்கள் பறந்தோட சொல்ல வேண்டிய ராகு – கேதுக்குரிய காயத்ரி மந்திரம்..!

உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு – கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை…
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.…
சகல பாவங்களையும் தீர்க்கும் சனிப் பிரதோஷம்… சிறப்புகளும் வழிபாட்டு முறைகளும்

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும்…
எந்தெந்த நாட்களில் கருட பகவானை வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும்?

கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ஞாயிறு…