எந்தெந்த நாட்களில் கருட பகவானை வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும்?


கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஞாயிறு – பிணி விலகும்

திங்கள் – குடும்ப நலம் சிறக்கும்

செவ்வாய் – துணிவு பிறக்கும்

புதன் – பகைவர் பலம் குறையும்

வியாழன் – நீண்ட ஆயுள் கிடைக்கும்

வெள்ளி – செல்வம் பெருகும்

சனி – முக்தி கிடைக்கும்-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!