உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி…
திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு உணவுக்குழாய்…
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை வீல் சேரில் வைத்து சால்வை மூலம் அவர் முகத்தை மறைத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து…
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால்…
நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை துல்லியமாககணித்துவிடுகிறதுசெயற்கைநுண்ணறிவுமுறை. இதனைகூகிள் நிறுவனம்உருவாக்கி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. தொழில் நுட்ப…
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் ஷெரிப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம்…
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி 6 பேருக்கு…
அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு…
அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ் (92).…
தானே அருகே உள்ள அம்பெர்டே என்ற கிராமத்தில் வசிக்கும் வைஷாலி பிரதான் (வயது 27) இவருக்கு கடந்த சில நாட்களுக்கு…
அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.…
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர்…
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவியாளர் யாரும் இல்லாததால் மூதாட்டியை ஊழியர்கள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை…
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் சாந்தா. இவர் ஷான்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு…