Tag: மந்திரவாதி

செய்வினை எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தரிடம் மோசடி… போலி மந்திரவாதி, தோழியுடன் கைது!

சென்னையில் செய்வினை எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தரிடம் லட்சக்கணக்கில் நகை-பணம் மோசடி செய்த போலி மந்திரவாதி, தனது தோழியுடன் கைது…
|
பரிகார பூஜை செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதி!

குழித்துறை, டிச.6- மார்த்தாண்டம் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது…
|
சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொன்று நுரையீரலை எடுத்த கும்பல்..!

மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்து சென்ற கும்பல் சிக்கியது.…
|
முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு பெண் என்ஜினீயரை 2-வதாக திருமணம் செய்த மந்திரவாதி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 31). பில்லி, சூனியம் உள்ளிட்ட செயல்களை செய்து வந்த மந்திரவாதியான இவர்…
|
குடும்ப கஷ்டத்தை நீக்குவதாக கூறி இளம் மந்திரவாதி செய்த கூத்து… சிக்கியது எப்படி..?

திருவாரூர் மாவட்டம் சேங்களாபுரம் ஐ.பி.கோவில் பகுதியை சேர்ந்த இளம் மந்திரவாதி பாலாஜி. இவருக்கும் கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்த பத்மபிரியா…
|
மனைவி – மகளை மந்திரவாதியை விட்டு பலாத்காரம் செய்ய வைத்த கொடூர கணவர்…!

தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்தவர் மணி( 60) இவருக்கு கோவையை சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம்…
|
மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன்… கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்…!

மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்றதாக கைதான பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைதான அப்பெண் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
|
மந்திரவாதியை எரித்துக்கொன்ற மர்ம பெண் – போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (வயது 63). இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள்…
|
15 வருடங்களாக சிறுமியை குகைக்குள் மறைத்து வைத்து கற்பழித்த மந்திரவாதி..!

இந்தோனேசியாவில் குகைக்குள் மறைத்து வைத்து சிறுமியை 15 வருடங்களாக கற்பழித்து வந்த பேய் விரட்டும் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். இந்தோனேசியாவில்…
120 பெண்களை மிரட்டி கற்பழித்த மந்திரவாதி – அரியானாவில் பயங்கரம்!

120 பெண்களை அரியானாவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா அமர்புரி என்ற பில்லு…
திருமணம் நடக்காத விரக்தி – மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளைஞர் செய்த விபரீதம்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர், மந்திரவாதி கூறியதற்காக சாவி, பேட்டரி, வயர், கண்ணாடித் துண்டுகளை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச…
புற்றுநோயால் உயிருக்கு போராடிய பெண் – மந்திரவாதியால் நடந்த விபரீதம்..!

இந்தியாவின் பூனே நகரில் புற்றுநோயால் உயிருக்கு போராடிய நோயாளிக்கு மத்திரவாதியை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இப்படியும் ஒரு கொடூர மனைவியா..? மந்திரவாதி பேச்சை கேட்டு கணவனை கொன்ற மனைவி..!

இந்தியாவில் குடிகார கணவரின் தொல்லையால் மந்திரவாதி பேச்சை கேட்டு அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை…
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் உள்பட 3 பேரை கொன்று புதைத்த பெண் மந்திரவாதி..!

பால்கர் அருகே விபசார வழக்கில் கைதான பெண் மந்திரவாதி கணவர் உள்பட 3 பேரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில்…
|