போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல ரஷியா மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.…
ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை…
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை அனன்யா பாண்டேவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 2 தடவை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள்.…
போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே…
நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதியும் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கன்னட…
ஷாதாப் பாரூக் ஷேக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.…
போதைப்பொருள் கடத்தலில் தண்டனை விதிக்கப்பட்ட மும்பை தம்பதியின் வழக்கை மீண்டும் விசாரிக்க கத்தார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மும்பையை சோ்ந்தவர் முகமது…
நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது போதைப்பொருளுடன் பிரபல நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் இந்தி…
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு…
கடந்த சில மாதங்களாக திரையுலகில் போதை பொருள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போதை பொருள்…
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை சஞ்சனா சிறையில் வைத்தே தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட சிறை…
போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறிய அனுப்பப்பட்ட நடிகைகளின் முடி, ரத்த மாதிரியை ஐதராபாத் தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.…
போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் இருவரும் ஜாமீன் கிடைக்காததால் கண்ணீர் விட்டு கதறி அழுததாக தகவல் வெளியாகி…
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்கு ஆஜரானார். பிரபல இந்தி நடிகர்…
போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் இன்று ஆஜராகி உள்ள நிலையில், அவரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…