Tag: புதுமாப்பிள்ளை

கிரிக்கெட் விளையாடிய போது புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்..!

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் தாக்கியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்பட்டதாக கூறி உறவினர்கள்…
|
தலை தீபாவளி கொண்டாடிவிட்டு வந்த புதுமாப்பிள்ளைக்கு நடந்த பரிதாபம்..!

தலை தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை வந்த 2 நாளில், வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக…
|
உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு புதுமாப்பிள்ளை விபரீத முடிவு..!

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவி, மாமியார் உள்பட…
|
மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்..!

கரூரில் மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சின்னஆண்டாங்கோவில் மேட்டுத் தெருவை சேர்ந்தவர்…
|
கல்யாணமாகி 3 நாளில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு.. அதிர வைத்த காரணம்..!

திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு…
|
காதல் மனைவி பிரிந்ததால் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!

காதல் திருமணம் செய்த 3 நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில், புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை வாங்க மறுத்து…
|
மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் ஓடிய புதுமாப்பிள்ளை..!

கொடைக்கானலில் திருமணமான 55 நாளில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானல்…
|
ஆசைவார்த்தை கூறி சிறுமி பலாத்காரம்… புதுமாப்பிள்ளை அதிரடி கைது..!

கோவை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுமாப்பிள்ளை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார்…
|
பண தகராறில் கழுத்தை இறுக்கி தாய்க்கு நடந்த கொடூரம்.. புதுமாப்பிள்ளை சிக்கியது எப்படி..?

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட தகராறில் பெற்ற தாயை கழுத்தை இறுக்கி கொலை செய்த…
|
காதல் திருமணம் செய்த இளைஞரை கொன்றது யார்.. பரபரப்பில் தர்மபுரி!

காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளை ரோட்டோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தருமபுரியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. தருமபுரி மாவட்டம்…
மனைவியுடன் சண்டை போட்டு வெளியேறிய புதுமாப்பிள்ளை.! இரவில் காத்திருந்த அதிர்ச்சி..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் – பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடங்கள் ஆன நிலையில்…
|
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை… பின்ணனியில் பகீர் தகவல்..!

உத்தனப்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி…
|
புதுமாப்பிள்ளை கொடூரமாக கொலை – காதல் மனைவியின் உறவினர்கள் வெறிச்செயல்.!

நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை…
|
தாய் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!

தாய் வீட்டுக்கு சென்ற மனைவி தன்னுடன் வராததால் புதுமாப்பிள்ளை ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில்…
|
மனைவி கண்முன்னே சென்னை புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி… தேனிலவில் நடந்த சோகம்..!

தேனிலவுக்கு மனாலி சென்றபோது அங்கு பாராகிளைடரில் பறந்த சென்னை புதுமாப்பிள்ளை கீழே விழுந்து பலியானார். மனைவி கண்முன்னே இந்த சோகம்…
|