சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை…
திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. ஆவடி கோவர்த்தனகிரி…
திருமணமான 2 மாதங்களில் காதலனுடன் தன் மகள் ஓடிப்போனதை எண்ணி மனம் உடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து…
வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…
செய்யாறு அருகே திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் வீட்டை விட்டு வெளிேயறினார். அவர் எழுதி…
ஜோலார்பேட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணும் அவரது வடநாட்டு தோழியும் தலைமறைவான சம்பவம் காவல் துறையினரிடம் பெரும் குழப்பத்தை…
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மூளைச்சாவு…
நல்லம்பள்ளி அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி…
சுரண்டையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…
அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது…
பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர், அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார்…
நாகர்கோவில் அருகே புதுப்பெண் இறந்த விவகாரத்தில் “எனது மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர்“ என்று அவருடைய தந்தை பரபரப்பு…
திருச்சி அருகே திருமணமான 52-வது நாளில் புதுப்பெண்ணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து அவருடைய கணவரே கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில்…
சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவலை அளித்துள்ளனர்.…
திருமணமான இரண்டரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்டார். சென்னையை…