துறையூரில் கொரோனா பீதியில் பெற்ற தாயை நடுத்தெருவில் மகன் விட்டுச்சென்றார். பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டி செய்வதறியாது தவித்தார். திருச்சி…
கொரோனா பீதியால் வேலையை விட்டுவிட்டு வரச்சொன்ன தந்தையின் கோரிக்கையை ஆம்புலன்ஸ் டிரைவர் நிராகரித்தார். இதுதொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில்…
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சின்னத்திரை நடிகை ஒருவர் முகக்கவசம் அணிந்து கணவருக்கு முத்தமிட்டுள்ளார். கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள்…
“எங்களை காப்பாத்துங்க.. சாப்பாடு இல்லை, உடுத்திக்க துணியில்லை.. 3 நாளா ஒரே டிரஸ்ஸில் தவித்து வருகிறோம்” என்று 48 இந்தியர்கள்…
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் 139 கோடி இந்தியர்களும் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம், அடடே, நமது இந்தியாவின் கலாசாரம், உலக தலைவர்களையெல்லாம்…
கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்காததால் ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் தீபம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்றப்பட்டது. உலகின்…
கொரோனா வைரஸ் பீதியால் லிதுவேனியாவில் கணவர் ஒருவர் தனது மனைவியை குளியலறையில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
கொரோனா வைரஸ் பீதியால் விமான பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக…
சீனாவில் கொரோனா பீதியில் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதால், கவனிக்க ஆளின்றி மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது.…
பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் ஒருவர் மரணமடைந்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர்…
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இத்தாலியில் 7 ஆயிரம் பேருடன் வந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ்…
ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் – சந்தபாலி இடையே பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு…
ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென வானத்தில் ஓட்டை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அந்நாட்டின் அல் அயின் நகரில் நடைபெற்றதாகக்…
அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த…