பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூரண உண்மையாகும்.…
பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில்…
பாபா… சக்திமிக்க இந்த இரண்டெழுத்தை சொல்லும் போதே மனம் முழுக்க அமைதி பரவும். அப்படி என்னதான் வசியம் செய்கிறாரோ பக்கிரி…
ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ‘…
ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது. மனித…
பாபா…உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்துணரும் ஞானம் கொண்டவர். உலகின் ஏதோ ஓர் மூலையில் தன்னுடைய பக்தனுக்கு நேரவிருக்கும் துன்பத்தை உணர்ந்துஅவர்…
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ…
நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
baba பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை…
பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை அல்ல.. பூஜையும், புனஸ்காரமும் செய்து வேண்டி அழைக்கிறீர்களே.. நான்…
இறை அவதாரமாக இந்த உலகிற்கு வருபவர்கள், ஏதோ ஒரு இலக்குடன்தான் வருவார்கள். அந்த இலக்கும், சேவையும் முடிந்து விட்டால், அப்புறம்…
பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
சீரடி என்பது உன் வீடு. இங்கே நீ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உன்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது.…
சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாயியின் விஸ்வரூபமே அன்றி வேறல்ல… சாய் சத்சரித்திரத்தில்…
மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை…