Tag: பாபா

நீ என்னை பரிபூரண சரணாகதியடைந்தால் நான் உன்னுடையவனே…!

பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூரண உண்மையாகும்.…
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பக்தனை காத்தருளக்கூடியவர் பாபா..!

பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில்…
அப்படி என்னதான் வசியம் செய்கிறாரோ… பாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம்….!

பாபா… சக்திமிக்க இந்த இரண்டெழுத்தை சொல்லும் போதே மனம் முழுக்க அமைதி பரவும். அப்படி என்னதான் வசியம் செய்கிறாரோ பக்கிரி…
வீட்டில் பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?

ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ‘…
தினமும் பாபாவை பிராத்தனை செய்யுங்கள்… வாழ்நாளில் நிச்சயம் அற்புதம் செய்வார்..!

ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது. மனித…
என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் துயரங்களை இறக்கி வையுங்கள்..!

பாபா…உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்துணரும் ஞானம் கொண்டவர். உலகின் ஏதோ ஓர் மூலையில் தன்னுடைய பக்தனுக்கு நேரவிருக்கும் துன்பத்தை உணர்ந்துஅவர்…
கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்…!

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ…
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும்..?

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். மாயை…
உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சாயி பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள்..!

baba பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை…
பாபா என்னும் மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா..?

பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை அல்ல.. பூஜையும், புனஸ்காரமும் செய்து வேண்டி அழைக்கிறீர்களே.. நான்…
“புட்டியின் வாடாவினுள் நான் நிரந்தரமாகத் தங்கி பக்தர்களைக் காப்பேன்”

இறை அவதாரமாக இந்த உலகிற்கு வருபவர்கள், ஏதோ ஒரு இலக்குடன்தான் வருவார்கள். அந்த இலக்கும், சேவையும் முடிந்து விட்டால், அப்புறம்…
பக்தர்களுக்காக பார்க்கும் இடமெல்லாம் காட்சியளித்த பாபா..!

பாபா.. பக்தர்களுக்கு பகவானாக காட்சியளித்ததை விட பக்கிரியாக காட்சியளித்ததுதான் அதிகம். எனக்கு பாபாவை பிடிக்கும். நான் பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவன்.…
சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்..!

சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாயியின் விஸ்வரூபமே அன்றி வேறல்ல… சாய் சத்சரித்திரத்தில்…
சீரடி சாயி நாமத்தின் சக்தி அற்புதமானது..!

மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை…