அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டி.யில் படித்தவர் ஆவார். அமெரிக்க ராணுவத்தின்…
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை…
தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னர் இவர்…
இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சிக்கியவர் ஆவார்.…
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ஓ.பி. ராவத் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து…
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சிலை கடத்தல்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார்…
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இந்த திடீர் அரசியல் குழப்பத்தால்,…
மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான வி.கே.தகில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற…
தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக இருந்த செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக சத்ருகன புஜாஹரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் இதுவரை 53 பேர் நீதிபதிகளாக பதவி…