Tag: நம்பிக்கை

நம்பிக்கையுடன் யார் சரணடைந்தாலும் ஆனந்தத்தை தருபவர் சாயிபாபா..!

குடும்பத்தில் ஒரே ஒருவர் தன்னை நம்பிக்கையுடன் சரண் அடைந்திருந்தாலும் கூட அவர்பொருட்டு அந்தக் குடும்பத்தையே காப்பாற்றும் கருணை நிரம்பியவர் ஸ்ரீசாயிநாதர்.…
உங்களைப் பற்றிய கவலைகளை பாபாவிடம் ஒப்படையுங்கள்!

மனிதர்கள் பலர் மற்றவர்களுக்குப் பல அறிவுரைகளைச் சொல்வார்கள். ஆனால், ஊருக்குத்தான் உபதேசமே தவிர தங்களுக்கு இல்லை என்பதுபோல், தாங்கள் சொல்லும்…
பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும்..!

கேப்டன் ஹத்தே என்பவர் குவாலியர் நகரத்தில் பிரபல மருத்துவராக இருந்தவர். ஷீர்டி பாபாவின் பக்தர். அவருடைய நண்பர் சாவ்லராம் என்பவர்.…
ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்ல சீரடி சாய்பாபாவின் உதி..!

தினமும் குளித்தபின் சீரடி சாய்பாபாவின் உதியை நெற்றியில் இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம்…
என் தம்பி தற்கொலை செய்யலை.. மிரட்டியிருக்காங்க.. ஆனந்தராஜ் பரபர புகார்

மிரட்டல் காரணமாகவே என் தம்பி தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை…
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா – லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…
உலகக்கோப்பையை வெல்வோம்… ரிக்கி பாண்டிங் அதீத நம்பிக்கை..!

அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்று ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்…
நம்பிக்கையும் பொறுமையும் தான் பாபாவிடம் காணப்படும் அளவற்ற பொக்கிஷங்கள்..!

கடவுள் ஒன்றுதான். உருவத்திலும், வழிபாட்டிலும் வேறுவேறாக இருந்தாலும் நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீது தான் நிலைக்க வேண்டும். இதை…
நம்மை காக்கும் கவசமாய் விளங்குபவர் சாய்பாபா

ஒருவர் உன்னை எந்த வகையில் அலட்சியப்படுத்தினாலும் அதை நீ உன் மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதே. புறக்கணிப்பு என்ற இடத்தில் தான் உனக்கான…
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பக்தனை காத்தருளக்கூடியவர் பாபா..!

பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில்…
‘என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’

மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள்…
எப்போதும் சாய்நாதரின் பார்வை பட வைக்கும் மந்திர ஸ்லோகம்..!

ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு…
சாயி பாதங்களில் அமைதியாக அமர்ந்திரு.. எல்லா விருப்பங்களும் நிச்சயம் நிறைவேறும்..!

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில் தான் இருக்க வேண்டும்.…
கணவரை திருப்திபடுத்த முடியவில்லையா? பெண்களே இதை மட்டும் செய்ங்க..!

உங்களது கணவர் உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா…அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். உங்களது கணவர் இப்போதெல்லாம்…
பொறுமை, நம்பிக்கையே பக்தர்களிடம் சாய் கேட்கும் தட்சணை..!

இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்! அப்படி, மகான்கள் பலர் தோன்றிய நம் நாட்டில், 19-ம் நூற்றாண்டில்,…