தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை…
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம்.…
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம்…
தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் கடல்…
தமிழகத்தில் குழந்தையை கடத்த வட மாநிலத்தில் இருந்து ஒரு பெரிய கும்பல் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .…
சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நேற்று நெய்வேலி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-…
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள் அட்சய திருதியை ஆகும். அதிர்ஷ்டம் தரும் நாளாக கருதப்படும் இந்த…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.…
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச…
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச…
காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார். தமிழ் நாட்டைச்…
தமிழகம் முழுவதும் #deletefacebook என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி பேஸ்புக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். பல்வேறு நாடுகளின் தேர்தல் மற்றும்…
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர்…
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று இரவு மரணமடைந்தார். ஆர்.நடராஜனை பற்றி தமிழக மக்களுக்கு பெரிதாக தெரியாது.…