Tag: தந்தை

ஸ்கூட்டரை அணைக்காமல் இருந்த தந்தை – ஆக்சலேட்டரை திருகிய மகனால் விபத்து!

மராட்டியத்தில் சிந்துதுர்க் பகுதியில் வீடு ஒன்றின் முன்னால் தந்தை மற்றும் மகன் என இருவரும் ஸ்கூட்டி ஒன்றில் அமர்ந்து இருக்கின்றனர்.…
|
14 வயதில் மகள்… மீண்டும் தந்தையான நரேன்.. குவியும் வாழ்த்துக்கள்!

மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நரேன். அதன்பின்னர்…
நெரிசலில் தந்தையை தவறவிட்ட சிறுவன்… பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி செயல்..!

அர்ஜென்டினாவில் நெரிசலில் தந்தையை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த தந்தையின் பெயரையும் சிறுவனின் பெயரையும்…
|
செல்ல மகளுக்காக உயர்ந்த பதவியை துச்சமென தூக்கி எறிந்த தந்தை…!

பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு…
|
மாயமான மகனை  கண்டுபிடித்து கட்டி தழுவி முத்தமிட்ட தந்தை!

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய ஒரே மகன் மாதேஷ்(வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள…
|
‘மர்ம தேசம்’ லோகேசுக்கு நடந்தது என்ன..? தந்தை பரபரப்பு தகவல்.!

‘மர்ம தேசம்’ சீரியல் நடிகர் லோகேஷின் தற்கொலை குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.…
அப்பாவை காணவில்லை… நடிகர் கூல் சுரேஷ் பரபரப்பு புகார்.!

நடிகர் கூல் சுரேஷ் தனது தந்தையை காணவில்லை என்றும் எங்கேயும் பார்த்தால் தகவல் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில்…
தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்பு!

தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் கேரளா உயர்நீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி…
|
குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முத்துக்குமார். இவர் சரியாக வேலைக்கு செல்லமால் மது…
|
வரிசையிலேயே காத்திருந்து தந்தையின் மடியிலேயே உயிரிழந்த 4 வயது குழந்தை!

உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல்நல குறைவால் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு…
|
பட்டதாரி வாலிபர் எடுத்த விபரீதமுடிவு… அழுதபடியிருந்த தாய் செய்த அதிர்ச்சி செயல்!

வியாசர்பாடியில், தந்தை திட்டியதால் விரக்தியடைந்த பட்டதாரி வாலிபர், தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த சோகத்தில், அவரின் தாயும் துாக்கிட்டு…
|
தாயின் ஆசை – ரூ.15 லட்சத்தில் தந்தைக்கு சிலை வடித்த மகன்கள்!

தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தைக்கு ரூ.15 லட்சத்தில் மகன்கள் வெண்கல சிலை அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி…
|
தந்தை கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் மரணம்!

பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான். புதுவை ரெட்டியார் பாளையம் பவளநகரை…
வேடிக்கை பார்க்க வந்த தந்தை – மகள் மீது பெண் போலீஸ் அதிகாரி போட்ட அதிர்ச்சி புகார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆண்டு…
|
ஓமன் கடலில் விளையாடி கொண்டிருந்த தந்தை, 2 பிள்ளைகளுக்கும் நடந்த விபரீதம்!

ஓமன் கடற்கரையில் மராட்டியத்தை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். ஓமன் கடற்கரையில்…