ஓமன் கடலில் விளையாடி கொண்டிருந்த தந்தை, 2 பிள்ளைகளுக்கும் நடந்த விபரீதம்!

ஓமன் கடற்கரையில் மராட்டியத்தை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஓமன் கடற்கரையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 6 வயது மகன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். ஓமனில் கடற்கரையோரம் விளையாடி கொண்டிருந்த போது பயங்கரமாக வந்து மோதிய அலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்பத்தினர் மூவர் இழுத்து செல்லபட்டனர்.

தந்தை மற்றும் 6 வயது மகன் உயிரிழந்த நிலையில், அவரது மகள் காணவில்லை என்று கூறப்படுகிறது. கடற்கரையி நின்று கொண்டிருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!