சூதாட்டத்தில் கணவர் குழந்தைகளின் பள்ளி கட்டணத்துக்கு வைத்த பணத்தையும் இழந்ததால் விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த…
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்தவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், முல்லை தெருவைச்…
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பெங்களூருவில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.…
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 2 பேர் ஒரே நாளில் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆன்லைன்…
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய செல்போனை கைப்பற்றி போலீசார்…
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை…
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் சுந்தர் நகரை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(70). இந்த…
ஐபிஎல் 11வது சீசன் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த…