ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் நினைவாக கல்வெட்டு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென் அரசம்பட்டி கிராமத்தில்…
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ் (30). இவரது மனைவி கலாமேரி (25). இவர்களது 2வது…
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று…
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்திற்கு நடுக்காட்டுப்பட்டியில் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை…
பத்து மாதங்கள் சுமந்து பெற்ற பிள்ளையை, நாம் கவனிக்கத் தவறிய பத்தே நொடிகளில்.. பத்தே நிமிடங்களில் பறிகொடுத்து விடுகிறோம். 2…
ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் குழந்தை சுஜித்தை மீட்க முடியவில்லை என்று ரோபோட்டிக் எந்திரம் கண்டுபிடித்த மதுரை மணிகண்டன் தெரிவித்துள்ளார்.…
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த குழந்தை சுஜித் வில்சனின் குடும்பத்தினருக்கு தனது முதல் மாத சம்பளத்தை…
‘சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’, என்று சுஜித்தின் தாய் தெரிவித்தார். சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் கூறியதாவது:- வேண்டிய…
திருச்சி மணப்பாறை அருகே 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை…
சுஜித் சடலத்தை கல்லறையில் அடக்கம் செய்தபோது, ஒருவர் செல்ஃபி எடுத்த புகைப்படம் சிக்கியுள்ளது. உலகம் முழுவதும் மக்களின் கைகளில் ஸ்மார்ட்ஃபோன்…
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான்.…
தனது தம்பி சுஜித் கடைசி வரை மீளாமலேயே போய் விட்ட சோகத்தில் குழந்தை சுஜித்தின் அண்ணன் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளான். பிரிட்டோ…
சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் ஸ்டாலின். சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மு.க ஸ்டாலின்…
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித் உடல் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்து காணப்பட்டு இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்…