Tag: சீரடி சாய்பாபா

துன்பங்கள் பறந்தோட சொல்லுங்கள் சீரடி சாய்பாபா 108 போற்றி

சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.…
பல மகிமைகளை செய்யும் சீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம்!

சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த…
10 ஆயிரம் பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு சீரடி சாய்பாபா கோவிலில் அனுமதி!

கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.…
|
சீரடி சாய்பாபாவாக நடிக்க 60 நாட்கள் விரதம் இருந்த நடிகர்!

சீரடி சாய்பாபா மகிமை’ படத்தை இயக்கியுள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார். சீரடி…
இறை அவதாரங்களில் சாய்பாபா தனித்துவம் மிக்கவர்..!

சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார்.…
உங்கள் கோரிக்கைகள் நிறைவேற… இன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள்..!

சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.…
பக்தர்களை கனவு மூலம் அழைத்த சீரடி சாய்பாபா..!

சாய்பாபா சீரடியில் இருந்தாலும், தமது பக்தர்களை கனவு மூலம் ஆட்கொள்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகி…
சீரடி சாய்பாபா பல்லக்கு ஊர்வலத்தின் சுவராசிய வரலாறு!

சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு.…
ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்ல சீரடி சாய்பாபாவின் உதி..!

தினமும் குளித்தபின் சீரடி சாய்பாபாவின் உதியை நெற்றியில் இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம்…
புரியாத புதிராக நீடிக்கும் சீரடி சாய்பாபாவின் அவதாரம்..!

சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.…
சீரடி சாய்பாபாவிடம் முழு மனதுடன் முழுமையாக ஒப்படைத்துப் பாருங்கள்..!

என்னிடம் நம்பிக்கை வைத்தவர்களை நான் கைவிடுவதில்லை. – சீரடி சாய்பாபா. வாழ்வில் ஒரே ஒரு முறை, உங்களை நீங்கள் சீரடி…
பல அதிசயங்களைக் கொண்டிருக்கும் வடசென்னை சீரடி சாய்பாபா கோவில்

தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான சீரடி சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு…
சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்த பாபா..!

சீரடி சாய்பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.…