சீரடி சாய்பாபா பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றில் சிலவற்றை விரிவாக பார்க்கலாம். சீரடியில் பாபா தங்கி இருந்த இடத்தில் இரவு…
சீரடி சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி செய்யும் முறையையும், வழிப்பாட்டு முறையையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். சாய் மார்க்கத்தில் செல்வதற்கு…
சீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடுசெய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். சீரடி சாய்பாபா…
பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.…
ஷீரடியில் இருந்த கோயிலில் சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, மாருதி, கிராம தேவதைகள் அனைத்தும் இருந்தன. இவற்றையெல்லாம் தாத்யா பாட்டீல்…
ஜென்ம ஜென்மங்களாக நாம் சேமித்து வைத்த புண்ணியங்களின் பலனாகவே நாம் சத்குரு சாய்பாபாவை வழிபட ஆரம்பித்திருக்கிறோம். ஜென்ம ஜென்மங்களாக நாம்…
சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்… நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய்…
நீ எங்கிருந்தாலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன். என் பக்தனுக்கு எது தேவையோ அதை நான் முன்கூட்டியே கொடுப்பேன். உள்ளத்தோடும்,…
சீரடி சாய்பாபாவை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர்…
சாய்பாபா சர்வசக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களும் அவர் காலடி சுண்டு விரலில் கட்டுப்பட்டுக் கிடந்தன. அவர் பார்த்த பார்வையிலேயே பலரும்…
சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.…
சீரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். சீரடி சாய்பாபா துவாரகமாயி மசூதிக்குள் தானே…
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ…
சீரடி சாய்பாபா, தன்னை முழுமையாக நம்பி வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அவரை நினைத்து…
சாய்பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் சேவைத் திலகமாக திகழ்ந்தனர். அவர்களில் ஹாஜி அப்துல் பாபாவும்…