Tag: காபூல்

பொதுவெளியில் முதல் முறையாக தோன்றிய தலிபான் தலைவர்!

ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக…
|
தலிபான்களின் அதிர்ச்சி அறிவிப்பு – குற்றங்கள் செய்தால் அந்த தண்டனை உறுதி

எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றியதைபோல மத சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் வழங்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சிறைத்துறை…
|
தலிபான்கள் கையில் பயோமெட்ரிக் கருவிகள்… உயிர் பயத்தில் ஆப்கான் மக்கள்!

ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த பயோமெட்ரிக் கருவிகள் சிலவும் தலிபான்களின் கையில் சிக்கி இருப்பதாக தகவல்கள்…
|
மீண்டும் ராக்கெட் தாக்குதல்- குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சோகம்!

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான்…
|
மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் – அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில்…
|
இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் – காபூலில் பலி எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு!

காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு 10 நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு…
|
மறக்கமாட்டோம்..வேட்டையாடுவோம்… காபூல் தாக்குதலால் பைடன் ஆவேசம்!

காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை மறக்கமாட்டோம், மன்னிக்கவும்மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில்…
|
இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான்…
|
அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் – காபூலில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான்…
|
காபூல் விமான நிலையத்திற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர். காபூல் விமான நிலையத்தை விட்டு…
|
காபூல் விமான நிலையத்திலிருந்து தப்பியோட முண்டியடிக்கும் மக்கள்!

விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில்…
|