Tag: ஈராக்

கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிய அகதிகள் பிணமாக மீட்பு!

ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய…
|
ஐ.எஸ்.பயங்கரவாத கருப்பு பட்டியலில் அமீர் முகமது – அமெரிக்கா அதிரடி

பயங்கரவாத கருப்பு பட்டியலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அமீர் முகமதுவை சேர்த்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈராக்…
|
சீனாவை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன்… அதிரவைக்கும் கொரோனா..!

ஈரானை தொடர்ந்து ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன் என மத்திய கிழக்கு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவிவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.…
|
சுலைமாணி கொல்லப்பட்டு 40 -து நாள்… அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம்…
|
ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி நியமனம்..!

ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.…
|
250 kg எடையுடைய ஐ.எஸ் பயங்கரவாதி – சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால்…
|
அமெரிக்க படை தளம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈராக்..!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் அண்டை நாடான ஈராக்கில்…
|
ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எத்தனை பேர் பலி..?

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல்…
|
52 என்ற எண் நினைவிருந்தால் 290 ம் நினைவிருக்கனும் – ஈரான் அதிபர் எச்சரிக்கை..!

52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் எனக்கூறிய அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன்…
|
மகன்களை கட்டி அணைத்து குண்டுகளை முதுகில் தாங்கிய தந்தை – நியூசிலாந்தில் நெகிழ்ச்சி..!

துபாயில் வசித்து வரும் ஈராக் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர், அதீப் சமி (வயது 52). இவருக்கு சனா அலாஹர்…
|
மீண்டும் ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லையை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் இன்று…
|
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்  கொலை! – சுஷ்மா சுவராஜ் தகவல்!

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்…
|
ஒரே ஒரு செல்பியால் மிஸ் ஈராக்கிற்கு நேர்ந்த துயரம்… நடந்தது என்ன?

பாக்தாத்: மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற பெண்ணுடன் செல்பி எடுத்த காரணத்தால் மிஸ் ஈராக் பட்டம் வென்ற பெண்ணிற்கு கொலை…
|