கஜா புயலால் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் சேதம் அடைந்தது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம்…
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார்…
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம…
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கார்த்திக் (வயது22). இவர் அந்த…
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோ டிரைவர், வாலிபர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டார்.…
வெளிநாட்டில் உயிர் இழந்த வாலிபர் உடல் 3 மாதங்களுக்கு பின்னர் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. வாலிபர் தூத்துக்குடியை அடுத்த…
மும்பை தாதர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் மவுர்யா (வயது35). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் குடும்பத்துடன் வசித்து…
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந் தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார்…
கோத்தகிரியில் போதை தலைக்கேறிய நிலையில் வாலிபர் ஒருவர் தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஏரளமான…
சென்னை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பெண் எம்.பி. ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம போன் வந்தது.…
புதுவை கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவரும், செல்லப்பெருமாள் பேட்டை பகுதியை…
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் எதிரே சங்கரன்கோவில் சாலையில் உள்ளது பச்சமடம் திருவனந்தபுரம் தெரு. இங்குள்ள மண் சாலையில் ஒதுக்குப்புறமான…
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசுவை கடத்தி கொன்றதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…