Category: Spirituality

உங்கள் ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. ஒவ்வொருவரும் தனது ஆதிக்க எண்ணை தெரிந்துகொண்டால்,…
கணபதியை ஏன் முதலில் வழிபாடு செய்ய வேண்டும்..?

முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ‘ஓம்’ என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக இருப்பவர்…
08.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர்…
கெட்ட சக்திகளை கண்டுபிடிக்க வீட்ல கண்ணாடிய இந்த திசையில வைங்க…!!

கண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.…
அனுமானுக்கு செவ்வாய் கிழமைகளில் ஏன் இந்த பொருட்களைப் படைக்க வேண்டும்..?

இங்கு செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.…
பித்ரு பூஜை செய்வதால் என்ன நன்மை தெரியுமா?

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் பூமியிலேயே சுற்றுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த…
‘நாய்கள் ஊளையிட்டால் மரணமா’? அறிவியல் சொல்வது என்ன தெரியுமா?

நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாய் தீடீரென்று ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுனமாக கருதி வருகின்றனர். ஆனால்,…
07.11.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு…
உங்க வீட்ல இந்த 6 விஷயங்கள் செய்யுங்க… அப்புறம் பாருங்க…!

சில பொருட்கள் நேர்மறை சக்திகள் கொண்டவையாக இருக்கும். சில பொருட்கள் எதிர்மறை சக்தியைக் கொண்டிருக்கும். அதனால் நாம் வீட்டில் வைத்திருக்கும்…
குழந்தை அழுது கொண்டே வெளிவர காரணம் என்ன? சித்தர்கள் சொன்ன இரகசியம்…!!

சித்தர்கள் கருவில் இருக்கும் குழந்தை, கருவரையில் இருக்கும் 31/2 லிட்டர் தண்ணீரை மும்மூர்த்திகள் கங்கை என்று விளிக்கிறார்கள். கருவறையில் இருந்து…
எந்தெந்த ராசிக்காரங்ககிட்ட எப்படியெப்படி பேசுனா காரியத்தை சாதிக்கலாம் தெரியுமா?…

நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை….ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் நம்பிக்கை இருக்கும்.சிலர் யாரையும் நம்ப மாட்டார்கள்…சிலர் யாரையாவது நம்பியே வாழ்வார்கள் ……
உங்க கைரேகையில் கோடீஸ்வர யோகம் இருக்கானு பாருங்க..?

ஜோதிடத்தில் எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், கெட்ட தோஷம் அடியோடு நீங்கிவிடும்.…
வீட்டு வாசலில் இந்த நாட்களில் மாவிலை தோரணம் கட்டினால் அதிஷ்டமாம்..!!

இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை…
குலதெய்வத்தை விரதம் இருந்து ஏன் வழிபட வேண்டும்..?

வாழ்வில் சில எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து…
குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்தின் ரகசியம் தெரியுமா?

மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை, அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, அறிவுக் கூர்மை…