Category: News

காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கிடைத்த சிக்னலால் தேடும் பணி முடக்கம்…!

அர்ஜெண்டினா நாட்டுக்கு சொந்தமானது, நீர் மூழ்கிக்கப்பல் ஏ.ஆர்.ஏ. சான் ஜூவான். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் தென் அமெரிக்காவின் தெற்கு…
|
மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சர்ச்சை கருத்தால் முடித்திருத்த தொழிலாளர்கள் விசனம்…!

முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 9–ந்தேதி புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த…
|
சசிகலா – இளவரசியிடம் விசாரணை எப்போது?

சசிகலா உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த மேலும் காலதாமதம்…
|
முக்கிய ஆதாரங்கள் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சிக்கின…!

வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்ற பெயரில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் என…
|
இந்திய ராணுவத்தின் ‘டர்னடோஸ்’ குழு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்…!

பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘கின்னஸ்’ புத்தகத்தில்…
|
உலக அழகி மனுஷி சில்லருக்கு டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் பாராட்டிய விதம்…!

உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லரை டுவிட்டரில் கிண்டல் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் எனது கருத்து…
|

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி…
|
நாம் போரைக் கற்றுக்கொண்டது பிரபாகரனிடம் இருந்தே – சரத் பொன்சேகா…!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான…
|
விடுதலை செய்த 11,000 புலிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ருவான் விஜேவர்த்தன…!

முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின்…
|

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகர் அருகில் ரிக்டரில் அளவுகோளில் 4.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மதியம்…
|
பீர்பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்… எதெற்கெனத் தெரியுமா?

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்(வயது 40). இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து துரைப்பாக்கம்–பல்லாவரம்…
|
மனைவி செய்த பிரியாணியால் கணவன் பொலீஸ் நிலையத்தில்… நடந்தது என்ன?

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வரதானபெட் இலாண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் கம்யூட்டர் என்ஜினியராக உள்ளார். இவரது மனைவி…
|
கழிவுநீரை வெளியேற்றியதால் ஒரு குடும்பமே சோகத்தில்… அப்படி என்னதான் நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி தெலுங்கு காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). லாரி டிரைவர். இவருக்கு மகிளா…
|