பூண்டை இப்படி சாப்பிட்டால் கண்ணாடியே போடத் தேவையில்லை..!


கண் பார்வை என்பது மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் மிக அத்தியாவசியமான தொன்றாகும். ஆனால் இப்போதெல்லாம் எம்மில் பலர் கண்ணாடியுடனே அலைகின்றனர். யாரைப் பார்த்தாலும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

எனினும், இந்தப் பார்வைக் குறைபாட்டை சத்திர சிகிச்சைகள் மருந்து வகைகள் இன்றி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணமாக்க முடியும் என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆம், உதாரணமாக வீட்டில் கிடைக்கும் பூண்டை வைத்தே இந்த பார்வைக் குறைபாட்டை நீக்கலாம் என இனங் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. பூண்டு
பூண்டில் உள்ள நோயெதிர்ப்புச் சக்திகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்பன இரத்தத்தை சுத்திகரிக்கும் செயலை செய்கின்றன. அத்துடன் கண் பார்வைக் குறைபாட்டையும் நீக்குகின்றது.

அத்துடன் இந்த பூண்டானது இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவி புரிவதோடு இதிலுள்ள அலிசின் எனும் மூலப்பொருள் தசைச் சுருக்கத்தையும் சீராக்குகின்றது.

மேலும், உடம்பில் தங்கி நிற்கும் கெட்ட கொழுப்பையும் இந்த பூண்டு இல்லாதொழிக்கின்றது. இதன் மூலம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.


02. மீன்
ஒய்லிபிஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மீன்வகைகளில் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. இவை பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவி புரிகின்றன. இந்த மீனில் உள்ள அமிலங்கள் பரம்பரை நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டன.

இதனால் பரம்பரை நோயான நீரிழிவும் கட்டுப்படுத்தப்படும். எனவே இவ் வகை மீன்களை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மையடையலாம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!