திரை மறைவாக நடக்கும் ஆண் விபசாரம்…. செல்வ சீமாட்டிகள் செய்யும் கேவலம்..!!


கேட்கவே பகீர் என உள்ளது இந்த செய்தி. இத்தனை நாள் வரை விபசாரம் என்றாலே அது பெண்கள் செய்வார்கள் என்ற நிலை இருந்தது.

இப்போது ஆண் விபாசரமும் பரவி வருகிறது. ஐதராபாத் மற்றும் பெங்களூரை தொடர்ந்து தற்போது சென்னையிலும் தலை தூக்கி வருகிறது.

ஆண்கள் எப்படி தங்கள் ஆசைக்காக சிறுவயது பெண்களை தேடி செல்வார்களோ அதுபோலத்தான் பெண்களும்.

அதுவும் வசதி படைத்த பெண்கள் சிறுவயது பையன்களை தேடுவார்கள். 15 வயது சிறுவர்கள் என்றால் தனி ரேட், முன்னுரிமை கொடுப்பார்கள்.

இதற்காக தனியாக புரோக்கர்கள் உள்ளனர். இவர்கள் ரோடுகளில், ரயில்வே ஸ்டேஷன், பூங்காக்களில் சுற்றித்திரியும் சிறுவர்களை தேடிப்பிடித்து இதற்காக தயார்படுத்துவார்கள்.


உடல் அளவில் நல்ல முறையில் தேற்றி பின்னர் அவர்களை செல்வ சீமாட்டிகளிடம் அனுப்பி வைப்பார்கள்.

அவர்களும் சிறுவர்களை தங்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்தி கொள்வார்கள். பின்னர் அவர்களுக்கு கைநிறைய பணம், உணவு கொடுத்து அனுப்புவார்கள். அதுவும் 15 வயது சிறுவர்கள் என்றால் அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.

இவர்களுக்கு 20 வயது வரைதான் மார்க்கெட் இருக்கும். அதன்பிறகு அவர்கள் காலாவதி ஆகி விடுவார்கள்.

மேலும் அதன்பிறகு இவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகி விடும். அதற்குள் சில சிறுவர்கள் பெரிய அளவில் சம்பாதித்து செட்டில் ஆகி விடுபவர்களும் உண்டு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!