சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிபிரசாத் (வயது 21). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தாம்பரத்தில் உள்ள தனியார்…
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த ‘சைக்கோ’ கொள்ளையன், ”கத்தி இன்றி, ரத்தம்…
பிறந்தநாள் அன்று சந்திக்க வந்த காதலனுக்கு, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலி கொன்ற அதிர்ச்சி சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.…
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத்…
சென்னையை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் பகத்சிங். இவர், ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் முருகேசன் (வயது 45).…
சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து…
காதல் என்பது புனிதமானது. ஆனால் அந்த காதல் மூலம் தேர்வு செய்யும் வாழ்க்கை சிலரை உச்சத்தில் கொண்டு செல்கிறது. சிலர்…
சென்னையில் பஸ், ரெயில் நிலையங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஓட்டல் விளம்பரங்கள்…
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது…
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகள் உள்ளனர். இவர்களில்…
சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை ராஜா…
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவர் வசித்துவருகிறார். இவரின் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி…
சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீடு புகுந்து கொல்ல பாய்ந்த இன்னொரு பகீர் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக…
சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர். சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும்…
பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சென்னை மையப்பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை…