தினமும் இதில் ஒரு கப் குடித்தால் கண்ணாடியே போடத் தேவையில்லை.!


கண் பார்வை macular degeneration மூலம் பாதிப்படைந்தால், குங்கும பூவைப் பயன்படுத்தி அவற்றை இலகுவாக குணப்படுத்தலாம் என்பதை பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Macular degeneration என்றால் என்ன?
நமது கண்களின் நடுப்பகுதியில் macula உள்ளது. இது கண் பார்வைக்கு இன்றியமையாது. இந்தப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் கண் பார்வையை இழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. Macular degeneration போது உடனடியாக பார்வையை இழந்து விடுவதில்லை, முதலில் பார்வை மங்கலாகி, அதன் பின்பு பாதிப்பு அதிகமாகும்.

கண்பார்வை ஆரோக்கியமானவர்களையும், இளவயதினரையும் விட வயதானவர்களுக்கு அதிகமான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. கண் புரை நோய், கிலோகோமாவால் பாதிக்கப்படுவதை விட macular degeneration ஆல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் பரம்பரையாக இருப்பதுடன், புகைப்பிடித்தல் இந்த நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

குங்குமப் பூவால் பார்வையை அதிகரிக்கச் செய்வது எப்படி?
இந்திய உணவுகளில் அதிகமாக குங்குமப் பூவைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இழந்த பார்வையை மீட்டுத் தருவதுடன், பார்வையை அதிகரிக்கவும் செய்கிறது. தினமும் 20 கிராம் குங்குமப் பூவை தினமும் மூன்று மாதத்திற்கு எடுத்துக் கொள்வதனால் பார்வையை அதிகரிக்கச் செய்யலாம்.


குங்குமப் பூ ஆண்டிஒக்ஸிடனாக இருப்பதனால் உடலில் ஒக்ஸிஜன் அளவு அதிகமாகும். இதனால் கலங்கள் இறப்பதை தடுப்பதன் மூலம் பார்வையில் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும். அத்துடன் நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

குங்குமப் பூவில் உள்ள safranal கலங்கள் சிதைவடைவதை தடுப்பதுடன், கண்களிற்கும், ரெட்டினாக்கும் இரத்தத்தை வழங்குவதற்கும் உதவி புரிகிறது.

குங்குமப் பூவை பயன்படுத்துவது எப்படி?
தினமும் ஒரு கப் குங்குமப் பூ தேநீரைக் குடிப்பதனால் பார்வையை இழக்கும் நிலையைத் தள்ளிப் போடலாம்.அத்துடன் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் பார்வைக்கு உதவுகிறது. இது பளிச்சிடும் சக்தியை தாங்கும் அளவிற்கு கண்கள் வலுப் பெறும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!