தொப்புளில் தேங்கி உள்ள அழுக்கை இலகுவாக அகற்றுவது எப்படி..?


நாம் என்னதான் உடல் முழுக்க சோப்புபோட்டுஅரை மணி நேரம் ஒதுக்கி நன்கு குளித்தாலும்தொப்புள்மட்டும் ஒழுக்கமாகசுத்தம் செய்யமாட்டோம்அல்லவா…?

அதற்கு பலகாரணம்சொல்ல முடியும்…

தொப்பைஅதிகமாக உள்ள நபர்களுக்கு, தொப்புள் தூய்மையாக இருக்கிறதா இல்லையா என்பதை குனிந்து பார்க்ககூட முடியாது…

அடுத்ததாக, ஒரு சிலர் முகப்பவுடரை பயன்படுத்தும் போது உடல் முழுக்க பூசிக் கொள்வார்கள்.பவுடர் தானே என எண்ணி எளிதில் விட்டு விடுவார்கள். ஆனால் அது அழுக்காக இருக்கும்

சரி இது போன்ற பல காரணங்கள் இருந்தாலும் மிக எளிதில் அழுக்கை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க….

மேலும் அதிக வியர்வை காரணமாககூடதொப்புளில்எளிதில் பாக்டீரியாபூஞ்சை உருவாகும்

இதனை எப்படி அகற்றுவது என்பதை பார்காலம்.

வேப்பிலை

வேப்பிலைஎன்பது மிக சிறந்த கிருமி நாசினி என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்….

வேப்பிலையை நன்கு பசை போன்றுஅரைத்து தொப்புள் பகுதியில் தடவினால், தொற்று குணமாகி விடும். மேலும் வேப்ப எண்ணெய் கூடபயன்படுத்திக் கொள்ளலாம்.

உப்பு கரைசல்

இதே போன்று கல் உப்பைதண்ணீரில் கரைத்து, அதனைஒரு நாளைக்குமினிமம் மூன்று முறைதொப்புள் சுற்றி தடவி வர,அழுக்குஅனைத்தும் வெளியேறும்

மேலும், தொற்று நோய் ஏதாவது இருந்தாலும் பறந்து போகும்.

வெள்ளை வினிகர்

வினிகரில் உள்ள அமிலதன்மைதொப்புளில்உள்ள தொற்று மற்றும்அழுக்கை நீக்கும் வல்லமைவாய்ந்தது.வினிகர் ஒரு பங்கு மற்றும் வெள்ளை வினிகர் மூன்று பங்கு எடுத்துக்கொண்டுநன்கு மிக்ஸ் செய்துஅதனைசுமார்15 நிமிடம் கழித்துகழுவி வர நல்ல பலன் கிடைக்கும்

கற்றாழை சோற்றுக்கற்றாழை எங்கு பார்த்தாலும் கிடைக்கும். நம் வீட்டிலேயே சிறிய தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.

தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. முகத்தில் பூசி வந்தாலும்நல்லபலன் கிடைக்கும்.

இதனை தொப்புளில் கூட பயன்படுத்தி வரும் போது தோற்று நோய் பறந்து போகும்

மஞ்சள்

மகத்தானது மஞ்சள் என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த கிருமி நாசினி….நோயை எதிர்க்கும் திறன் அதிகம் கொண்டது…..

மஞ்சளை கூட நீரில்குழைத்து தொப்புளில் தடவை வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!