பவுர்ணமியில் எந்த நிற ஆடை அணிவித்து அம்பிகையை வழிபட்டால் என்ன பிரச்சனை தீரும்.!

பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்பிகையை வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று செய்யும் வழிபாடு அம்பிகைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்மனை வழிபட்டால் எந்தப் பலன் கிடைக்கும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை..

ஞாயிறு – சிவப்பு நிற ஆடை – நோய்கள் நீங்கும்

திங்கள் – ஆரஞ்சு நிற ஆடை – செல்வ வளம்
செவ்வாய் – வெண்பட்டு – நவகிரக தோஷங்கள் நீங்கும்
புதன் – பச்சை நிற ஆடை – குழந்தைப்பேறு
வியாழன் – மஞ்சள் நிற ஆடை – கல்வி, கேள்வி ஞானம் சித்திக்கும்.
வெள்ளி – பொன்னிற ஆடை – மகிழ்ச்சி கிட்டும்
சனி – நீலநிற ஆடை – நலமான வாழ்வு.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!