தினமும் இந்த பானத்தை குடிங்க… சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தர்பூசணி விதை.!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி விதைகள் பெரிதும் உதவுகின்றன. ஒரு கையளவு தர்பூசணி விதை ஒரு லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, அதன் பிறகு வடிகட்டி பருக வேண்டும். இந்த பானத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து ஒரு நாள் இடைவெளி விட்டு, பின்பு மீண்டும் குடிக்க வேண்டும். இப்படி குடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!