ஒரே மாதத்தில் இருதய அடைப்பு காணாமல் போக.. வெறும் வயிற்றில் இத குடிங்க.!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி இருதயத்தில் உள்ள அடைப்பை சரிசெய்ய இயற்கை மருத்துவம் சிறந்தது. ஒரு எலுமிச்சைப் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறைப் பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிகச் சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து, ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள்.

அதனை அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். 30 நாட்களில் இருதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் காணாமல் போய் விடும். அனைத்து வயதினரும் இதனை கொடுக்கலாம்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!