இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டா போதும்… மூக்கில் நீர் வடிதல், மூச்சிரைப்பு குணமாகும்..!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூச்சிரைப்பு ஆகிய பிரச்சனைகள் குணமாக இதனை மட்டும் செய்தால் போதும். தவசி முருங்கை இலை சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பை போன்றவை உடனே குணமாகும்.தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி எடுத்து சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் சேர்த்து ஒரு ஸ்பூன் வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!