இந்த ஒரு பொருள் மட்டும் வீட்டில் இருந்தால் குப்பைமேட்டில் இருப்பவனையும் பணக்காரனாக்கிடுமாம்..!


வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால் வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்…

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாக வைத்து தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.


சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.


தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் – மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால் பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.-Source:newlanka.lk

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!