Tag: 4 பேர்

செருப்புகளை கைகளில் சுமந்தபடி திருட செல்லும் விசித்திர கொள்ளை கும்பல் கைது..!

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை முன்னிட்டு…
|
போதையில் இருந்த மகனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நடந்த பரிதாபம்!

டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
|
ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து!

பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பலியானார்கள். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து…
புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபரீதமுடிவு!

கடன் தொல்லை காரணமாக புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் தபால்காரர்…
ஏ.சி. வெடித்து வீடு தீப்பிடித்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

விஜயநகரில் ஏ.சி. வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம்…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு… சிறுவன் சாவு!

சிக்பள்ளாப்பூர் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். 3 பேரின் உடல்நிலை…
|
காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபருக்கு நடந்த கொடூரம்..!

மண்டியாவில் நண்பனின் காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபரை நண்பர்களே படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபரின் நண்பர்கள்…
|
ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முடிவு – சிக்கிய 3 பரபரப்பு கடிதங்கள்!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் தனது தந்தைக்கு 5 பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது…
|
அப்படி அந்த மரத்தில் என்னதான் விசேசம்… மாமரத்தை பாதுகாக்கும் 6 நாய்கள்

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு தம்பதி இரண்டு மாமரங்களுக்கு நான்கு பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. மத்திய…
|
சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நடந்த பரிதாபம்!

கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்களை குறிவைத்து காரை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கனடா…
|
மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலால் அதிமுக பிரமுகருக்கு நடந்த கொடூரம்..!

செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த…
|
கொரோனாவால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் மரணம்… தவிக்கும் 3-வது மகன்..!

கொரோனா முகாமில் மகன் இறந்ததால் துக்கத்தில் மனைவி இறந்தார். துக்கம் தாங்காமல் ஜவுளிக்கடை உரிமையாளர், தனது மகனுடன் தற்கொலை செய்து…
|
மதுபான கடைகள் மூடல் – தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்

கேரளாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் கிடைக்காத விரக்தியில் கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கொரோனா…
|
பட்டப்பகலில்  கோர்ட்டுக்கு சென்று வந்த தொழிலாளிக்கு நடந்த பயங்கரம்..!

நெல்லையில் பட்டப்பகலில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளியை அவரது மனைவி-மகன் கண் முன்னே 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக்…
|
பலத்த மழையால் வீட்டுக்கூரை இடிந்து விபத்து –  ஒரே குடும்பத்தில் 4 பேர் துடிதுடித்து பலி

பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் பழைய வீடு ஒன்றின் சுவரில் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4…
|