Tag: விடுதலைப் புலிகள்

மாபெரும் இன்னிசைக்குயில் தன் மூச்சை நிறுத்தியுள்ளது… தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்..!

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ எஸ்.பி. பாலசுப்ரமணியம் இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ…
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு..!

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய…
|
கொழும்பு நகரை விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்க திட்டமிட்டனர் – மைத்திரி..!

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும்…
|
இலங்கையில் 10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு..!!

சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று…
|
விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் என்ன தவறு..? சுமந்திரன் கேள்வி..!!

விடுதலைப் புலிகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்தில் எந்த தவறும் இல்லை என்று…
|

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று,…
|
விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது..!!

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு…
|
அரசு பணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி..!! சிங்கள ஊடகம் குற்றச்சாட்டு..!!

அரசாங்கத்தின் பணத்தைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. போரில் உயிரிழந்த தமிழீழ…
|
மாவீரர்களை நினைவுகூர்ந்தவர்கள் குற்றவாளிகளாம் – ருவான் விஜேவர்த்தன…!

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக…
|