வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்கச் செய்து மனைவியைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படடு வந்தவர் இன்று…
வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்கதர்கள் சென்று தரிசித்து வருகின்றனர். வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசணி மற்றும் நாகதம்பிரான்…
நேற்று மாலை குறிப்பிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வவுனியா பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு வந்துவிட்டு செல்லுமாறு அழைத்துள்ளனர். அவர் அங்கு…
வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 05.07.2018 அன்று மலேசியா கேம்பிறீச் பல்கலைக்கழக பயிற்சி…
வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனம் மோதி மகளொருவர் பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்…
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற…
வவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய வவுனியா- வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி…
யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு…
யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் சுமார் 6 மாதங்களின் பின்னர்…
வவுனியாவில் துாக்க மாத்திரரை பருகிய நிலையில் திருமணமாகி ஒரு சில நாட்களேயான இளம் பெண் ஒருவர் அவரச சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடை முறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
வவுனியாவை சேர்ந்த இளம் குடும்ப பெண் ரெயிலில் மோதி பலி வவுனியாவை தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்கின்ற 35…
வவுனியா – புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா தினேஸ்குமார் என்ற குடும்பப் பெண் காணாமல் போயுள்ளார். கடந்த 08.01.2018…
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான கலாசாரம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சீதனமாகப் பாம்பும் பாம்புப் பெட்டியும்…