யூரோ மில்லியன்ஸ் ஜாக்பார்ட் என்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி விளையாடாகும். இந்த லாட்டரியை கடந்த 2011ம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த…
லாட்டரியில் ரூ.250 கோடி பரிசு பெற்ற சீனர் அதனை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்ததற்காக தெரிவித்த காரணம் ஆச்சரியமடைய செய்துள்ளது. சீனாவின்…
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பவர், கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்துள்ளார். அதேபோல், காலடியை சேர்ந்த ரோஸ்லின்…
கேரளத்தில் குடும்ப கஷ்டத்தில் வீட்டை விற்க இருந்தவருக்கு, விற்பனைத் தொகையை வாங்குவதற்கு முன்பு கேரள லாட்டரில் ஒரு கோடி ரூபாய்…
ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது. கேரளாவில் அரசே நடத்தும்…
திருவனந்தபுரம் அருகே மேற்கு வங்க தொழிலாளிக்கு லாட்டரியில் பம்பர் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா…
கனடாவில் உள்ள ஒரு ஏழை தம்பதிகளுக்கு லாட்டரியில் 60 மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்து இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியை சேர்ந்த ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்துள்ளது.…
தொழிலாளி வாங்கிய கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் அதை யாரும் பறித்து விடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள…
கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மனைவியின் விருப்பத்திற்காக வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்து அவரை அதிர்ஷ்டசாலியாக மாற்றி…
கோவை காரமடையில் லாட்டரி அதிபர் மாட்டினின் உதவியாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையைச் சேர்ந்த…
கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில்…
கனடாவில் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் மெல்கிக் (28) மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது…
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜிராவத் பாங்பான் (வயது 42). ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் அந்த நாட்டு லாட்டரி டிக்கெட்…