Tag: மைத்திரி

பொருளாதார மந்தநிலை இலங்கைக்கு மட்டும்தானா..? மைத்திரி கேள்வி..!!

தற்போதைய பொருளாதார மந்தநிலை சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளுகின்றன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
|
மைத்திரியின் இரகசிய தகவல்கள் இணையத்தில் வைரலாகிதால் சர்ச்சை..!!

ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி…
|
வெளிநாட்டிலிருந்து ஜனாதிபதி மைத்திரி வழங்கியுள்ள அவசர உத்தரவு..!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட…
|
வழக்கு சற்று கடுமையாக மாறினால்.. விஜயகலா கதாநாயகியாக ஆகலாம்..!!

இலங்கைத்தீவின் இன்றைய கடும் காலநிலை சீர்கேட்டு மத்தியில் தெரிந்த ஊடககுவிய மையம் எதுவென வினவினால் அது நிச்சயமாக கொழும்பு நீதிமன்றமாகவே…
|
அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது மைத்திரி குற்றச்சாட்டு..!!

நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
|
மைத்திரி – மகிந்த படுகொலை சதித் திட்டம் – இந்தியருக்கு விளக்கமறியல்..!!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக கைது…
|
கோத்தபாய, மைத்திரியை கொல்ல சதி திட்டம் – இந்தியர் அதிரடி கைது…!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும், முன்னாள் ராணுவ மந்திரியும், ராஜேபச்சே தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக…
|
ஐ.நா பொதுச்சபை அமர்வில் இலங்கை ஜனாதிபதி பங்கேற்பு..!!

ஐக்கிய நாடுகள் சபையின், 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின், பிரதான அமர்வு நியூயோர்க் நகரில் உள்ள ஐ நா தலைமையகத்தில், சிறிலங்கா…
|
முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரை கொலை செய்ய சதி முயற்சி அம்பலம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்ச குடும்பத்தையும் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…
|
மைத்திரியை கண் கலங்க வைத்த தம்பதியர்..!! எதனால் தெரியுமா..?

கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடும்…
|
ஒஸ்ரியா தூதுவரை திருப்பி அழைத்தது எதற்காக..? மைத்திரி விளக்கம்..!!

ஒஸ்ரியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். கொழும்பு…
|
இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தார் மைத்திரி..!!

நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.…
|
விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் கூட சாப்பிடாது – மைத்திரி சீற்றம்..!

இலங்கை அரசு விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரியை நாய் கூட சாப்பிடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால…
|
பரபரப்பில் கொழும்பு நகரம்….. ஜனாதிபதி மைத்திரி என்ன செய்கின்றார் தெரியுமா..?

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக…
|