சென்னை கீழ்ப்பாக்கம், டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர், கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து…
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா…
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்-கலா தம்பதி. இவர்களின் மகன் ராஜ் (32). இவர்,…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மோடமங்கலம் அருகே மேல்பாறை காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயமணி (வயது…
வால்பாறையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர். கோவை மாவட்டம்…
திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் ஸ்ரீநிவாஸ்பூரில்…
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மூளைச்சாவு…
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 18 வயது…
மலையாள சினிமா பட இயக்குனர் ஷாநவாஸ் கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு வயது 37. மலையாள சினிமாவில்…
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பசுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த…