மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த…
மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னை…
தக்கலை அருகே நடந்த விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். தக்கலையை அடுத்த மேக்கா மண்டபம் பகுதியை…
கள்ளிக்குப்பம் ஏரிக்கரையில் பூங்கா அமைக்க தோண்டிய 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலியானார். சென்னை அம்பத்தூர்…
தான் சேமித்து வைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர்…
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருவதால் 1000 போலீசார்…
கடலூர் முதுநகரில் பாலிடெக்னிக் மாணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர்…
நாகர்கோவிலில் தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி 7-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த சோக…
கோவை காந்திபுரம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பிளஸ்-2 மாணவர்கள் அரசு பஸ்சின் சக்கரத்துக்குள் சிக்கினர். இதில் ஒரு மாணவர் இறந்தார்.…
உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், மாணவர்களின் ஒரு வருட உழைப்பு, 100…
அரசு பள்ளி மாணவர் தண்டபாணி கண்களை துணியால் கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை சரியாக கூறி அனைவரையும் அசத்தி வருகிறார்.…
திருப்போரூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது…
கவுகாத்தி ஐஐடியில் ஜப்பான் நாட்டு மாணவர் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அசாம் மாநிலத்தின்…
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு மாணவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு குறித்து 3…
நெல்லை அருகே மதிய சாப்பாட்டுக்கு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது பாலிடெக்னிக் மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.…