Tag: மாணவர்கள்

கொளுத்தும் வெயிலில் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்த கொடூரம்..!

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் பள்ளியொன்றில் எடுக்கப்பட்ட வீடியோ, கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளிக்கு தாமதமாக…
|
‘ஐ லவ் யூ’ என மாணவர்கள் எழுதியதால் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் செய்த விபரீதம்..!

விழுப்புரம் அருகே அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7–ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள்…
|
கஜா புயல் நிவாரணத்திற்காக இசை கச்சேரி நடத்தி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

திருவேற்காட்டை சேர்ந்தவர் திருவருள்(வயது 10). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு…
|
கேமரூன் நாட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு..!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த…
|
ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்கள் 2 பேர் மரணம் – பின்ணனியில் நடந்தது என்ன..?

நாகை சிக்கலை அடுத்துள்ள ஆவராணி புதுச்சேரி ஊரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கீழ்வேளூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவரது…
|
செல்பி மோகத்தால் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த சோகம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு…
|
பள்ளி முதல்வரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் – பெங்களூரில் பரபரப்பு..!

பெங்களூரில் பள்ளி முதல்வரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அக்ரஹாரா தாசரஹள்ளியில்…
|
பேராசிரியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த மாணவர்கள் – வெளியானது சர்ச்சை வீடியோ..!

மத்திய பிரதேசத்தில் மாண்ட்சோர் நகரில் அரசு வணிக கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தினேஷ்…
|
பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படியில் அட்டகாசம்… அதிர்ச்சியில் மக்கள்..!

பேனா பிடித்த கையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அரசுப் பேருந்தில் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்தனர். சமீப காலமாக…
|
அரசு பள்ளிக்கு மாணவர்களை வீடு வீடாக சென்று சேர்த்தேன்- விருதுக்கு தேர்வான ஆசிரியர் உருக்கம்

நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து…
|
வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்பே உயிரை விட்ட ஆசிரியர்…!

வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தபோது ஆசிரியருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மாணவர்கள் கண்முன்னே உயிரிழந்தார். #Teacherdeath ஈரோடு திண்டல்…
|
மாணவனை கடத்திச் சென்று உல்லாசம்… ஓட்டலில் 30 வயது ஆசிரியை அதிரடி கைது..!

தன்னிடம் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்று அவனுடன் உல்லாசமாக இருந்த பெண் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஹரியானா…
ஆசிரியையின் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு..!! மாணவர்கள் கதறி அழுது பாச போராட்டம்..!!

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு…
|
குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவர்கள்… ஆந்திராவில் பயங்கரம்!

ஆந்திராவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது செய்யப்பட்டார்.…